முத்தான கவிதைகள் மூன்று..
நமது 'சிகரம்' வாசகர்களுக்காக இணையவெளியில் நாம் கண்டெடுத்த முத்தான மூன்று கவிதைகளை இணைப்புகளுடன் பகிர்ந்துள்ளோம். உங்கள் எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
பதிவர் : சேவியர்
தளம் : கவிதைச் சாலை
கவிதை : ஐந்தாம் வகுப்பு நண்பன்
பதிவர் : உழவன்
தளம் : உழவனின் நெற்குவியல்
கவிதை : நின்று போன உதிரம்
பதிவர் : பசுபதி
தளம் : பசுபதிவுகள்
கவிதை : பகைவன்
-சிகரம்
பதிவர் : சேவியர்
தளம் : கவிதைச் சாலை
கவிதை : ஐந்தாம் வகுப்பு நண்பன்
ஆரம்பப் பள்ளியில்
என்னோடு கூடவே இருந்தான்
பட்டன் அறுந்து போன
சட்டையோடு
ஒரு நண்பன்..
பதிவர் : உழவன்
தளம் : உழவனின் நெற்குவியல்
கவிதை : நின்று போன உதிரம்
அவளை லிங்கம்மா என்றுதான்
அழைப்போம்.
சிறிது மனநலம் குன்றியவள்
அதனால்தான் எல்லோருக்கும்
அவள் ஆகிப்போனாள்...

பதிவர் : பசுபதி
தளம் : பசுபதிவுகள்
கவிதை : பகைவன்
பிள்ளைப் பிராயத்திலே --என்மனப்
. . பீடத்தி லேறிவிட்டான்.
பள்ளிப் படிப்பினிலே -- கோணல்
. . பாதையைக் காட்டிவிட்டான்...
-சிகரம்
Comments
Post a Comment